- கன்று
- புறநானூறு உ.வே.சா முதற்பதிப்பு உழைப்பும் ஆராய்ச்சியும்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூகோளத்தில் பேரளவு நீர் வெள்ளம் எப்படி உண்டானது ?(கட்டுரை: 26)
- சிகரத்தில் நிற்கும் ஆளுமை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 16 பெண்ணாய் ஏன் பிறக்க வேண்டும் ?
- தட்டிக் கேட்க ஆளில்லாதவர்கள்
- தாகூரின் கீதங்கள் – 27 புல்லாங்குழலை ஏன் கொடுத்தாய் ?
- திண்ணை
- சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு ஏப்ரல் 30 அன்று வெளியீடு
- தமிழில் உலகளாவிய தகுதித் தேர்வு – அவசியம்
- Last Kilo byte 12 : (தொலைபேசி} மெளனம் பேசியது
- எனது (முழுமையற்ற) பதில் !
- ஒன்பது கவிதைகள்
- சு.மு.அகமது கவிதைகள்
- உலகப் புத்தக நாள் (அ) நான் ஏன் புத்தகம் வாங்குவதை குறைத்துவிட்டேன்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- திருப்பலி:கருணாரட்ணம் அடிகளார்
- வீடு வாடகைக்கு
- திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து
- “ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே” – குமரி முனை விவேகானந்தர் நினைவாலயம்: அண்ணா அளித்த ஆதரவு
- Tamilnadu Thiraippada Iyakkam
- தினமணி’, ‘திண்ணை’யில் வந்த கட்டுரை பற்றிய இருவரின் எழுத்துக்கள் பற்றி …!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 4 (சுருக்கப் பட்டது)
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 8
- திருமண அழைப்பு
- பந்தல்
- பாரதி தமிழ்ச் சங்கம் – புத்தாண்டு திருவிழா
- ம அருணாதேவி கவிதைகள்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்: 2
- புறநகர் காண்டா வாளிகளின் கதைகள்
- கடற்கரை
- தேசம் என்ன செய்யும்
- மலேசிய-கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தின் புதிய செயலவை(2008/09)
- நினைவுகளின் தடத்தில் – (8)
அறிவிப்பு

20-04.2008(ஞாயிறு)
காந்தி நினைவு மண்டபம்
2008ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் எழுத்தாளர் இயக்கத்தின் புதிய செயலவை அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்: திரு.பொ.சந்தியாகு (பழம்பெரும் எழுத்தாளர்)
து.தலைவர் : திரு.க.உதயகுமார் (கவிஞர்)
செயலாளர் : திரு.கே.பாலமுருகன் (இளம் எழுத்தாளர்)
து.செயலாளர் : திரு.ப.மணிமாறன் (வாசகர்-விமர்சகர்)
பொருளாளர் : திரு.அ..ஜோன்சன்
(இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளை அதிகரித்து இயக்கத்தின் குறிக்கோளை அடைய வேண்டும் என்றும் இளம் படைப்பாளர்களை ஊக்குவித்து உருவாக்க வேண்டும் என்றும் முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான திரு.சீ.முத்துசாமி அவர்கள் கேட்டுக் கொண்டார். மேலும் இலக்கியத்தில் மூத்தவர் இளையவர் என்ற வேறுபாடுகள் இல்லை மாறாக படைப்பாளன் என்ற அடையாளம் மட்டும்தான் ஆரோக்கியமான இலக்கியச் சூழலை ஏற்படுத்த முடியும் என்றும் கேட்டுக் கொண்டு இயக்கத்தின் ஆலோசகராக இருந்து செயல்படுவதாகக் கூறிக் கொண்டார்)
கே.பாலமுருகன்
செயலாளர்
கெடா மாநில எழுத்தாளர் இயக்கம்
மலேசியா
(தொ.எண்: 016-4806241)
bala_barathi@hotmail.com