- நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)
- பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை
- கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31
- சங்க காலக் குலக்குறி அடையாளங்கள்
- “நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்
- வெளியேறுதலுக்குப் பின்
- கொள்ளை..
- ப.மதியழகன் கவிதைகள்
- இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]
- பதிவிறக்கக் கனவு
- சாளரங்கள்
- வெயில் நிலவு!
- அவள் நிறையும் கிறுக்கல்கள்
- கல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்
- அவள்
- ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4
- முடிச்சு
- விடுபட்டவை
- இரண்டு கவிதைகள்
- செம்மொழித் தமிழின் தனித்தன்மை
- மரத்தின் கௌரவம்
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- அதையும் தா
- மரம் மறப்பதில்லை
- அப்பாவின் வாசம்
- தாங்கல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)
- மீள்தலின் இருப்பு
- யட்சியின் குரல்
- ‘மம்மி’ தாலாட்டு!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)
- மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு
- பெண்ணே நீ …..
- நினைவுகள்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு
- அதிகமாகும்போது
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்திரெண்டு
- புள்ளிகளும் கோடுகளும்.
புதுவைத் தமிழ்ச்சங்கம்,

நாள்:28.03.2011, திங்கட்கிழமை
நேரம்:மாலை 6.30 – 8.00 மணி
இடம்:புதுவைத் தமிழ்ச்சங்கம்,
எண்.2, தமிழ்ச் சங்க வீதி, வெங்கட்டா நகர், புதுவை – 605 011.
அன்புடையீர் ! வணக்கம்.
தமிழ் இலக்கியங்களையும், இலக்கண நூல்களையும் மின் வடிவப்படுத்தி, உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இலவயமாகப் பயன்படுத்தும் நோக்கில் மதுரைத்திட்டம் என்னும் பெயரில் இணையத்தில் பயன்பாட்டுக்கு வைத்துள்ள சுவிசர்லாந்தில் வாழும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள் தம் மதுரைத்திட்டப் பணிகள் குறித்துப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்புரையாற்ற உள்ளார்கள். அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இணையத் தமிழின் பயன் நுகர அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை: முனைவர் வி. முத்து அவர்கள்
தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்.
வரவேற்புரை:முனைவர் மு. இளங்கோவன் அவர்கள்
சிறப்புரை:முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள்
(நிறுவுநர், மதுரைத்திட்டம், சுவிசர்லாந்து)
தலைப்பு: மதுரைத்திட்டம் மின்பதிப்புப் பணிகள்
நன்றியுரை: முனைவர் ஆ. மணி அவர்கள்
தொடர்புக்கு: muelangovan@gmail.com