- நான்காவது கொலை!!! (அத்யாயம் எட்டு)
- தேவதேவன் கவிதைகள் — 6 குடும்பம்
- யதார்த்தம்…
- என்ன அழகு ?
- விடியலைத் தேடி…
- மின் பின்னியதொரு பின்னலா ?
- பஞ்சவர்ணக்கிளியே
- நீங்க, நல்லவரா ? கெட்டவரா ?
- பூரணியின் கவிதைகள்
- அக்கரைப் பச்சை
- என்னுடைய காணி நிலம்
- “க்ருஷாங்கினி” யின் கவிதைகள்
- இருப்புணர்ந்து இளகும் நெஞ்சு!!
- இயல்பாய் – கொஞ்சம் குறும்பா
- ஏன் ?
- மனிதமறை
- இந்தியாவின் முதல் ரேடியோ விஞ்ஞானி ஸர் ஜகதிஷ் சந்திர போஸ் (1858-1937)
- அறிவியல் மேதைகள் – சலீம் அலி (Salim Ali)
- பூமியின் இரண்டாவது சந்திரன் – க்ருய்த்னே(Cruithne)
- ஆதாம் ஏவாள் பற்றிய உண்மை
- மணவை முஸ்தபாவின் கண்டுபிடிப்பு: ஆதாமும் ஏவாளும் பச்சைத் தமிழர்கள்
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 21 2002
- விநாயக தாமோதர சவார்க்கர் – பிரச்சாரமும் உண்மையும்
- மஞ்சுளா நவநீதன் மன்னிப்பு கோர வேண்டும்
- காலத்தை பின்னோக்கும் நிழல் -சிாிய கவிஞர் நிசார் ஹப்பானி ஓர் அறிமுகம்
- பசி என்னும் அரக்கன் (எனக்குப் பிடித்த கதைகள் – 28 -கிஷன் சந்தரின் ‘நான் யாரையும் வெறுக்கவில்லை ‘)
ஞாநி

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு
வணக்கம்.
முன்னரே நான் மஞ்சுளா நவநீதன் என்ர பெயரில் எழுதும் நபருக்கு பதில் எழுதி என் சக்தியை வீணடிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தேன். எனினும் அந்த நபரின் விஷமம் முற்றுப் பெறுவதாக இல்லை.
அக்கினிபுத்திரனின் பேட்டி தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரைக் கடிதத்தில், காலச்சுவடுபோல தீம்தரிகிடவும் பிராமணர்களால் நடத்தப்ப் படும் பத்திரிகை என்றும் ஞாநி பிராமணன் என்ற பொருள்படும்படியும் எழுதியிருக்கிறார். நான் பிராமணன் அல்ல.சாதி, மதம் இரண்டையும் நிராகரித்துவிட்டு பகுத்தறிவு- மனித நேயம் அடிப்படையிலான தனி மற்றும் பொது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவன். எனவே என்னை எந்த சாதிக்காரனாகவும் சித்திரிப்பது விஷமத்தனமானது. அவதூறானது. இதற்காக மஞ்சுளா நவநீதன் உடனடியாக பகிரங்க மன்னிப்புகோராவிட்டால்,அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும். இணைய தளத்தில் கருத்துக்களுக்கு இடம் தரலாமே அன்றி தனி மனிதர்கள்மீது விஷமத்தனமான அவதூறுகளுக்கு இடம் தரலாகாது.
ஞாநி
19-9-2002