- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-13 )
- மனிதாபிமானம்
- வயது வரும்போது. .
- அட்லஸ்
- கீதாஞ்சலி (45) மங்கித் தேயும் மணம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 61 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)
- மிமோஸா அஹ்மதி – சில கவிதைகள்
- பொறுப்பு !
- பேரிடர்கள்
- பந்தம்
- இமாலய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம்!
- திசைமாறும் போராட்டக்களங்கள்
- பங்குச் சந்தை வீழ்ச்சி
- தற்கால சீனத்தின் நவீன ஓவியபாணி
- டாவின்சி கோட்
- மிமோஸா அஹ்மதி – ஒரு தேடல்…ஓர் அறிமுகம்…சில கவிதைகள்
- சுந்தர ராமசாமியின் மறைவு
- டான் பிரவுண் மேசையில் ஒரு கமண்டலம்
- கவிஞர் புகாரியின் கவிதை நூல்கள் வெளியீட்டுவிழா வாழ்த்துரை
- ‘காலம் ‘ இலக்கிய மாலை!
- கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள் (முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்)
- புத்தகவெளியீட்டில் கிடைக்கப்பெற்ற நிதியை ‘கனடா இலக்கியத் தோட்டத்திற்கு’ அன்பளிப்புச் செய்தார் கவிஞர் புகாரி
- கவிதை: மூலப்பிரதி வாசிப்பு: முன்னோர் மொழிபொருள்
- சுவாசலயம்
ரஜித்

விலா முறிந்த வீடுகள்
வெளிச்சம் பார்க்கும் வேர்கள்
மூர்ச்சயான மரங்கள்
முறிந்த சாலகள்
கரகள இழந்த
நீர் நிலகள்
மரணஊனக் கணக்கில்
ஆயிர மாயிரம்
உயிர்கள்
வற்றிய குளத்தில்
டிக்கும் மீன்களாய்
மக்கள்
அழிவுகள்
முடிகின்றன
ஆக்கங்கள்
தொடர்கின்றன
உலகம் எங்கிருந்ம்
உதவிகள
அள்ளிக் கொண்டு
உலோகப் பறவகள்
தேடி ஓடும்
செல்வ நதிகள்
மயம் கொண்ட
மனிதச் சேனகள்
உலகத் தலவர்கள்
புத்தாட உடுத்திய
புப்பு வீடுகள்
சாலகள்
மரங்கள்
மருத்வனகள்
பள்ளிகள்
ஈரந் ஆண்டுகளில்
வடுக்களே தெரியாமல்
மிடுக்காய் மிளிர்கிற
பூமிப் பிரதேசம்
பேரிடரின் யுத்தங்கள்
வெற்றிகளின் முத்தங்கள்
கிழித்ப் போடுகிற இன்று
அழகாக
தத்ப் போடுகிற நாள
உதக்கப் படும்போதெல்லாம்
உயர்த்தப் படுகிறான்
கழிக்கப் படும்போதெல்லாம்
ளிர்த் எழுகிறான்
இருப்பதோடு அவன்
இருந்திருந்தால்
கற்காலமே அவனுக்கு
கடசிவர
பேரிடர்கள்
சீற்றங்கங்களல்ல
சிகிச்சகள்
—-
rajid_ahamed@yahoo.com.sg