- வடிகால்
- விருந்தாளிகள் புலம்(பல்)
- தேவதரிசனம்! (அறிவியற் கதை!)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 43
- யாதனின் யாதனின்….
- தனியாய் ஓர் ரயில் பயணம்
- ஊடாத உன் நான்
- சுட்ட வீரப்பன்
- கீதாஞ்சலி (2) (வழிப்போக்கன்) (மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பேதமை
- களை பல….
- நீயா அவள்
- பெரியபுராணம் – 15 ( இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )
- எங்கெங்கும்
- வெறுமை
- களை பல….
- கருப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம்
- ஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் சமயம்
- டிராக்கின் மின்னணுக்குழிக் கோட்பாடு.(Dirac ‘s hole theory)
- DRDO வெள்ளை யானையா ?
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (6)
- வாரபலன் அக்டோபர் 28,2004 –
- திசை மாறும் திருமாவளவன்
- புலம்பல் – பக்கம்:1 வெள்ளியும் மழையும் இன்ன பிற புலம்பல்களும்
- சீனி பூசிய தாலிபானிசம் – ரூமியின் ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘
- சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
- தனியார் ஊடகங்களுக்குத் தேவை – தணிக்கை!
- நேசகுமார்களுக்கு நேசமுடன்
- தஞ்சைப் பெரியகோவிலின் புத்தர் சிற்பங்களும், திபெத்திய புத்த சித்தர்களும்
- உரத்த சிந்தனைகள்- 5 – தொடரும் அவலங்கள்
- அ.முத்துலிங்கம் பரம்பரை -6
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 7
- மெய்மையின் மயக்கம்-23
பவளமணி பிரகாசம்

வெள்ளிப் படகிலேறி
கருங்கடலில் வலை வீசினேன்
துள்ளின வைர மீன்கள்
மணக்க மணக்க குழம்பு வைத்து
ருசிக்க ருசிக்க உண்டிட
ஏனோ மனம் வரவில்லை
மடியில் வைத்து ரசித்தேன்
துடித்து முடிந்தது
ஈரம் காய்ந்தது
கருவாடாக காத்திருந்தேன்
கிட்டவில்லை அதுவும்
வைரத் தூளெல்லாம் அந்தோ
வெறும் சாம்பலானதே
வெந்து மடிந்ததே
மாயமென்ன அறிகிலேன்
பேதமை என்பதோ
பெருந்தவறென்பதோ
வேதனை என்பதே
தேடிக் கொண்ட வினையோ
Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com