- தமிழவன் கவிதைகள்-ஆறு
- ஊழ்வினை
- ஆர்வம்
- நீர் வளர்ப்பீர்
- பிரிவினை
- நட்பாகுமா ?
- வாழ்க்கை
- தனிமை
- தலைகளே….
- கவிக்கட்டு – 7 -தெருப்பிச்சைக்காரன்
- அதி மேதாவிகள்
- அன்புடன் இதயம் – 18. நாணமே நீயிடும் அரிதாரம்
- ஓவிய ரசனை
- கீழ்படிதல் குறித்த ஒரு உளவியல் பரிசோதனை
- ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து
- அமெரிக்கக் கூட்டு மாநிலங்களின் விடுதலைப் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய சுதந்திரச் சிலை [American War of Independence Centennial S
- கா ற் று த் த ட ம்
- மஸ்னவி கதை – 08-கீரை வியாபாரியும் கிளியும்
- பழையன கழிதலும் புதியன புகுதலும்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-20
- உறவுக்காக ஏங்கும் இதயங்கள்….
- பிறந்த மண்ணுக்கு – 3
- என் அண்ணனின் புகைப்படம்
- நைஜீரியா 1 : நைஜீரிய இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் மீது கிருஸ்துவர்கள் தாக்குதலைத் தொடர்ந்து யெல்வாவில் 50 கிருஸ்துவர்கள் கொலை
- நைஜீரியா -2: கிரிஸ்துவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம்கள்
- நைஜீரியா 3 : ஆப்ரிக்கா கிருஸ்துவர்-முஸ்லிம் கலவரம் : நைஜீரியா கானோ நகரத்தில் 500-600 கிரிஸ்தவர்கள் கொலை
- நைஜீரியா 4:நைஜீரியாவின் வன்முறைக்குப் பின்னே மதமல்ல , பொருளாதாரம் – ஒரு ஆராய்ச்சி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் — 6
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)
- புலம் பெயர்ந்த வாழ்வில் இனக் கலப்பு
- மாண்புமிகு தமிழக முதல்வருக்கு
- வாரபலன் மே 20,2004 : தொண்டு கிழம் வயசாளி எம்பியாகித் தொண்டு செய்ய.. , அட்டப்பாடி அடாவடி, எருதந்துறையில் கவிதைத் துறை,
- அரசியல் கட்சிகள் வெற்றி, மக்கள் தோல்வி
- தேர்தல் 2004 (தொடர்ச்சி) – முதல் 3 தோல்விகள்
- ‘இண்டியாவின் ‘ இறக்குமதி பிரதமரின் திறமை
- வாழ்க மதச்சார்பின்மை
- தேர்தல்களும் முடிவுகளும் எண்ணங்களும்
- பணம் – ஒரு பால பாடம்
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 2
- சமீபத்தில் படித்தவை -3 : உமா மகேஸ்வரி , சுஜாதா, மனுஷ்ய புத்திரன் , யசுநாரி கவபத்தா, வெ சாமிநாதன் , நாஞ்சில் நாடன்
- தண்ணீர் தேடும் தமிழகம்
- மூங்கில் இலைப் படகுகள்
மாலதி

—-
கோயில் விட்டுத்
தள்ளிப் போகும் சாமிக்குக்
கத்துங்கடல் ரொம்பத்தூரம்.
கூப்பிட்டுத் தாள் பணியும்
ஆணவமறுத்த கடல்
கூவியழும் கண்ணீர்க்கடல்
முத்துமணி பவளம் போல்
மூத்திரமும் பொங்கவிடும்
மறைவிடமில்லாத கடல்
சப்பரத்தில் அடங்கிய சாமியை
இழுக்குமோ சும்மா யிராத கடல்!
கோயில் மணியோசைகளில்
தூரங்களில் சிலிர்த்து சாமி
கடலோரம் துறக்குமோ!
சாமி கடலாடல்
சாத்திரத்தில் அடுக்குமோ!
கோயில்கள் அமிழ்வதும்
கடலுக்குப் பொறுக்குமோ!
சர்வேசன் விழி நனைத்துத்
தங்கவண்ணம் மேலோங்கி
ஆழங்களே உயரங்களாய்
மலைப்புகுமோ கடல்!
சொக்கப்பனை வைக்குமோ
செக்கர்சிவப்பெடுத்து
ஞாபகங்கள் அலையெறிந்து
மறதிவான் முட்டுமோ!
நீலமே நீலமாகிக்
காத்துக் கிடக்குமோ!
காலாடிக் கடலிது!
காணாமல் போய் விடுமோ!
சாமி வந்து தேடும்படி!
—-
malathi_n@sify.com