This entry is in the series 20010129_Issue

பாரதிராமன்


என்னை அவர்கள் கூட்டத்தில்

சேர்க்க மறுத்தார்கள்

எனது குறைகளையும்

அவர்களது குணாதிசயங்களையும்

காரணப்படுத்தவில்லையே அவர்கள்

என்று நான் யாாிடமோ கூற

யார் யாரோ

யார் யாாிடமோ சொல்லி

இப்போது

எனக்கென்றும் ஒரு கூட்டம்–

என் கூட்டத்தில்

அவர்களைக்

கூட்டவேண்டாம்

என்ற நெறிப்பாடுடன்.

Series Navigation