- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு
- அவன் அவள் காதல்
- முல்லையூர் லிங்கம்
- விடியும்! நாவல் – (12)
- தாழம்பூ
- கண்ப்பதி பப்பா.. மோரியா!!
- அய்யனார் சாமி
- சொர்க்கம்
- ஸ்தல புராணம்
- புதுக்கவிதைகள்!
- நினைவுச்சின்னம்
- உனக்கும் எனக்கும்:எட்டு கவிதைகள்
- வெறுக்கிறேன்
- தேனீர்க் கோப்பையிலான புயல்
- கண்ணே கலைமானே
- அரசியல் இருக்கைகள்
- வைரமுத்துக்களின் வானம்-2
- புதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.
- நினைவினிலே நிறைந்தவள்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2
- அளபெடை
- அழியா எழில்
- எல்லா சொகமும் இழக்கலாச்சு
- ஒலி.
- புகழ்ப் பறவை பிடித்த கதை
- தமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*
- உலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்
- குறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ
- 125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்
- நெடுமாறன்
- கடிதங்கள்
- வாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)
- குமரி உலா -1
- குளிர்பானங்களும் பூச்சிக்கொல்லிகளும்
- சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்
- இயக்குநர் சங்கர் அவர்களுக்கு! தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்!
- தெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- போலச் செய்தல் ?
- பாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்
- கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்
சத்தி சக்திதாசன்

இதயத்தின் இரத்தநாளங்கள் அனைத்தும்
இரைக்கும் மொழியெல்லாம் அவள் பெயர்தான்
இன்பத்தின் வரைவிலக்கணம் நிச்சயமாய் என்றும்
இளயவளின் எண்ணங்களின் சிறகடிப்புத்தான்
அன்பின் உச்ச கட்டம் வாழ்வினிலே என்றும்
அழகி அவள் மீது கொண்ட காதல் தான்
அதிசயத்தின் பிறப்பிடமே தேன்குழலி அவளின்
அம்புமழை பொழியும் பார்வைக்கணைதான்
இமயத்தின் உச்சியிலே கொடியேற்றியவன் உணர்வு
இதயத்தில் அவள் இடம் கொடுத்த அன்றே அடைந்தேன் நான்
சங்கீதத்தின் இனிமை என்று ஒன்று இல்லை என
சத்தியமாய் நானுணர்ந்தேன் அவள் மொழி கேட்டுத் தான்
நினைவெல்லாம் நிறைந்து விட்ட அக்கன்னி ஏனோ
நித்தியமும் என்னைச் சிறையிலிட்டாள் தான்
பத்திரமாய் அவள் நினைவை என்நெஞ்சில் பூட்டியே
பலநாளாய் பாதுகாத்து வைத்திட்டேன் நான்
பிறப்பிங்கே ஏழென்று சொல்வார்கள் இங்கே என்னுடனே
பிரியாமல் அவளிருப்பாள் எழுமுறையும் தானே
sathnel.sakthithasan@bt.com