- இன்னும் சில வார்த்தைகள், நட்புணர்வுடன்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -7
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பரிதி வடுக்களின் காந்த வீச்சுகள் பூமியில் பூகம்பத்தைத் தூண்டுமா ?
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- சங்கச் சுரங்கம் – 19: ஆடுகள மகள்
- சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனிதனின் கானம் >> (முதற் பாகத் தொடர்ச்சி)கவிதை -11 பாகம் -2
- படைப்பு
- “முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மாநாடு-2009”
- விசுவாசம்
- வசதி போலப் பொருள் கொள்ளவா சொற்கள்?
- “உண்மை இல்லாத புனைவு எது?”
- வேத வனம் -விருட்சம் 38
- ‘வலக்கர விளக்கம்’
- Latest Information of Solar Cycle 24
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -41 << காதலி இறந்தால் ! >>
- ட்ரேடு
- வாழ்வின் நீளம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – எட்டாவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பது
- ஒரு பெண்ணின் டைரி சொல்லும் கதை
- பேரழகியும்,அறபுநாட்டுப் பாதணிகளும் !
- மன்னிப்பு
- அறிவியல்கதை: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
- அக்கா பையன் சுந்தரம்
- பருந்துகளும் என் வீட்டுக்கோழிக்குஞ்சும்
- இருளில் ஒளி?
- நிலத்திற்கு மேலே நடப்பவர்களின் கதை
- பதவி உயர்வு
- வெண்சங்கு
- இஸ்லாம் : திண்ணை விவாதங்கள்
- ‘உலகக் கிராமத்து’ மக்களே!
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 6
- சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழ்
- உலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு
- பூவேந்திரன் ஹாங்காங்கில் நிகழ்த்திய 28 மணி நேர யோக சாதனை
சொல்வனம்
நண்பர்களே,
சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழைத் தொடங்கியிருக்கிறோம். இந்த
இதழை http://www.solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். சிறுகதை,
இலக்கியக் கட்டுரைகள், புத்தகவிமர்சனம், அறிவியல் சர்ச்சைகள், சமூகம்,
இசை, வாழ்வியல் ரசனை, மொழிபெயர்ப்பு, இதழ்பார்வை எனப் பல்வேறு
திறப்புகளில் படைப்புகள் கொண்டிருக்கும் முதல் இதழே இந்த இதழின்
பன்முகத்தன்மையைக் காட்டுவதாய் இருக்கும் என நம்புகிறோம்.
இந்த இதழுக்கு உங்களுடைய ஆதரவையும், படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்.
வன்முறையைத் தூண்டாத, காழ்ப்புணர்வில்லாத எந்த படைப்பையும், அது
எந்தத்துறை, கொள்கையைச் சார்ந்ததாய் இருப்பினும் வரவேற்கிறோம். உங்கள்
மேலான கருத்துகளையும், படைப்புகளையும், விமர்சனங்களையும்
editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
முதல் இதழின் உள்ளடக்கம்:
திலீப்குமாரின் இலக்கிய உலகம் – ச.திருமலைராஜன்
அக்ரகாரத்தில் பூனை – திலீப்குமார் – சிறுகதை
அரசியலாக்கப்படும் அறிவியல் – க்ளோபல் வார்மிங் புனைவா? உண்மையா? – அருணகிரி
திசை – சுகா
இந்திய இசையின் மார்க்கதரிசிகள் – மாண்டலின் ஸ்ரீனிவாஸ், கத்ரி
கோபால்நாத், தெபாஷிஷ் பட்டாச்சார்யா ஆகியோரை முன்வைத்து எழுதப்பட்ட
கட்டுரை – ஸ்ரீ
ஒலிக்காத குரல்கள் – கோபிகிருஷ்ணனின் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’
புத்தகத்தை முன்வைத்து – ஹரன்பிரசன்னா
அறிவியல் கல்வியின் சமுதாயத்தேவை – அரவிந்தன் நீலகண்டன்
வன்முறையின் வித்து – ஓர் விவாதம் – ஹரிவெங்கட்
மகரந்தம் – இதழ் பார்வை
அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழுவினர்.
http://www.solvanam.com