- உடுக்கை
- பெரியபுராணம் — 10
- பட்டுப்பூச்சி
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (1)
- பாலியல் தொழிலுக்கு உடனடி தீர்வு – அங்கீகாரம்
- மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள்
- தத்துவமும், தத்துவத்தின் நடைமுறை அடையாளங்களும்
- ஆய்வுக் கட்டுரை: இளவேலங்காலில் சமண சமயத் தடங்கள்
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 2
- திருவனந்தபுரத்தில் சாகித்ய அகாதெமியின் பொன்விழாக் கருத்தரங்கு!
- சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : சுமதி ரூபனின் திரைப்படம் பற்றி
- அ.முத்துலிங்கம் பரம்பரை
- பாடம் எடுக்கும் ஆசிரியர்:விமர்சனங்கள் குறித்த ஜெயமோகனின் எதிர்வினையை முன்வைத்து
- காதலென்பேன்
- செங்கல்லா கனக்குதடி…
- தானம் ஸ்தானம் சமஸ்தானம்
- செவ்வாயின் மீது வீழ்வது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 38
- தெளிந்த மனம்
- தீக்குளிக்கும் மனங்கள்!
- சடங்குகள்
- சிரிக்க மாட்டாயோ
- பாப்லோ நெருதாவின் கவிதைகள்-1 [- ஒரு கன்னிக்குடம் உடைந்த போது….
- மணிப்பூரின் போர்க்கோலம்
- வசந்த காலம்
- கவிக்கட்டு 26 – நாய் வால்
- முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி
- மெய்மையின் மயக்கம்-18
ஈழநாதன்

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
கல்யாணம் கட்டி
புருஷன் வீடு போன அக்கா
அழுத கண்ணும்
சிந்திய மூக்குமாய்
திரும்பி வந்தாள்.
கல்யாணத்தன்று
வீட்டிலிருந்த
ஆட்டுக்கல்லை
அத்தானை மிதிக்கச் சொல்லி
அருந்ததியுடன் கூடிய
வசிட்டரையும்
அவருக்குக்
காட்டியிருக்கலாம்
ஈழநாதன்
—-
eelanathan@hotmail.com