- நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஒன்பது )
- சின்னப் பயல்கள்
- திருமாவளவன் கவிதைகள்
- சகடையோகம்
- பண்டிகையைப் போல் வரும் புளிக்காரன்
- நானும், தாத்தாவும் வேப்பமரமும்.
- நீ.. நான்… அவன்…
- கடல் பற்றிய நான்கு கவிதைகள்
- காவிரீ!
- ஆதங்கம்..
- எதிர்பார்ப்பு
- விழி, மொழி, பழி
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- விண்வெளி விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971)
- அறிவியல் மேதைகள் லூயி பாஸ்டர் (Louis Pasteur)
- கனடாவில் வீடு
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 29 2002
- மன்னியுங்கள், ஞாநி
- கொடுப்பதும் கொள்வதும் கொடுமை
- சென்னை நாடக சந்திப்பு
- தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்……
- வாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 29 -அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘)
- ‘அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)
- A Collections of Two Short Stories of Eelam Tamil Writers
- சென்னை நாடக சந்திப்பு
நம்பிராஜன்.

ஒரு கவிதையை எப்படி
எழுதுகிறாய்
எழுதி விட்டாயா
ஒரு கதையை எப்படித்தான்
எழுதுகிறாயோ
எனக்குக் கொஞ்சம் சொல்லேன்
ஒரு கட்டுரையை எவ்விதம்
தொடங்கி முடிக்கிறாய்
தெரியவில்லை
பெரியவர் தெரிந்தா செய்கிறார்
வித்தகர் தெரிந்தே செய்வார்
தலைவர் தெரிந்தும் தெரியாமலும் செய்தார்
திருத்தொண்டன் விருப்பு வெறுப்பு
வரக்கூடாது என்றே பார்க்கிறான்
இரட்டைக்கலைஞர்கள் வேறுமாதிரி
அவன் எழுதுவது எப்படியோ
வாழ்வது கவிஞனாக
ஆயில்யன் தற்கொலை
செய்துகொள்ளக் கூடாது
தூக்கத்தைக் கெடுத்துக்
கொண்டிருக்கின்றன
ஏராளமான சிறுதெய்வங்கள்
***