- என்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 3
- கடித இலக்கியம் – 23
- முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்
- பெரியார் – உலகை நோக்கியப் பயணம்.
- ஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து – 8
- உலகு புகத் திறந்த வாயில்
- கவிதைக்குள் கதை = சிறைகள் பெயர்த்த கதை
- இறுக்கப்பட்ட மத உணர்வுகளை மீறும் கலைபிரக்ஞை
- சோமனதுடி : சோமனின் உடுக்கை:நாவல் : கன்னட மூலம் : சிவராமகரந்த் : தமிழில்: தி. சு. சதாசிவம்
- அன்னை காளி துதி பாடல்கள்
- மத விவாதம் – ஒரு கோரிக்கை
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 15. இலக்கியம்
- கீதாஞ்சலி (91) – மரண தேவனுக்கு மணமாலை!
- ”Human rights in Sri Lankan Tamil Literature” – London on Sept 23rd-24th 2006
- மடியில் நெருப்பு – 4
- அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம்)
- வெளிச்சம் தேடும் இரவு
- முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்!
- ஒரு மனிதரின் வாழ்க்கை – பி.கே.அண்ணார்
- கொசப்பாடியும் சமுதாய நல்லிணக்கமும்
- அதிகாரத்தை நிறுவும் ஆதாரங்களை கொலை செய்வோம்
- சிறப்புச் செய்திகள்-1
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:3)
- எனது இருப்பு
- இரவில் கனவில் வானவில் – 2
- இராமமூர்த்தியின் “தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்”
- கர்வம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- இந்தக் கடிதம் கிடைத்த…..
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (113 – 153)
- 25 வது பெண்கள் சந்திப்பு
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை
- உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள் -1
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மரணமே! என்னருமை மரணமே!
திரைமூடி நிறைவேற்றுகிறாய்,
வாழ்க்கை முடிவுக்கு!
வருக! வருக, வந்தென் செவியில்
ஓதுக மெதுவாய்!
ஒவ்வொரு நாளும் நீ,
வருவாயென
வழிமேல் விழிவைத் துள்ளேன்!
வாழ்வின் இன்ப துன்பங்களைத்
தாங்கிக் கொண்டதும்
உனக்காக!
உள்ளத்தின் ஆழத்தி லிருந்து,
ஒருவரும் அறியாது,
உன்மீது ஓடிச் செல்கிறது,
என்னாசை!
இறுதி முறையாக
ஒருமுறை
என்மேல் விழட்டும், உன்
கடைக்கண் பார்வை!
உனக்கென்றும் சொந்தமாகும்,
என்னுயிர்!
மலர்களைப் பின்னிக் கோர்த்து
மாலை தயாராய் உள்ளது,
மணமகனுக்கு!
திருமணம் முடிந்த பிறகு,
மணப்பெண்,
பிறந்தகம் விட்டுத்
தனியாகத் தன்
பிரபுவைச் சந்திக்க செல்வாள்,
ஏகாந்தமான
இரவை நோக்கி!
*****************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 17, 2006)]