- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-4)
- திண்ணை – நாடகம்
- கீதாஞ்சலி (36) புனித பீடத்தில் களவு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மதில்மேல் உறவுகள்
- பெரியபுராணம்-52
- நீ திணித்த மூளையின் சத்தம்
- காங்கீரிட் காடுகளில்…
- டுமீல்….
- காத்திருப்பு: மனித லட்சணம்
- மீண்டும் ஒருமுறை
- என் சாளரத்தின் வெளியில் .. நீ
- கண்களைச் செப்பனிட லேஸர் குளிர் ஒளிக்கதிர் அறுவை முறைகள் -4 (Eye Surgery with Cool Laser Beams)
- தேறுமா என் தேர்தல் அறிக்கை ?
- முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவ-சூழலியற் சிக்கல் – 02
- இரண்டு தீர்ப்புகள்
- ஷேன் வானின் விவகாரம்
- ம.மதிவண்ணனின் கவிதைகள்
- உயிர்த்தெழுந்த குரல்
- லோராவின் பொருளாதாரக் கோட்பாடு
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

பகற் பொழுதில்
அவர்கள் யாவரும் ஒருங்கே
புகுந்தனர்
இல்லத்திற் குள்ளே!
‘உங்கள் வீட்டின் மிகச்சிறு
ஓர் அறையே
எமக்குப் போது மானது!
உமக்கு நாங்கள்
உதவிட விழைகிறோம்
இன்று,
நீங்கள் கடவுளை,
வழிபடும் வேளையில்!
எமக்காக இறைவன் அளிக்கும்
பகுதி அருள்
வெகுமதி போது மானது!
ஏற்றுக் கொள்வோம்,
பணிவுடன் அதனை, ‘
என்று
தணிவாய்க் கூறினர்.
அவ்விதம் கூறி
அனைவரும் பரிவுடன்,
பவ்விய மாக வீட்டு மூலையில்
அமைதியாய்
அமர்ந்து கொண்டனர்.
காரிருள் சூழ்ந்த நள்ளிரவில்,
திடாரென எழுந்து,
பேராசைத் தனமாக
ஆரவாரமாய்
வன்முறை வலுவினைக் காட்டி
என்கண் முன்பாக
எனது
புனித பீடத்தின்
பூட்டை உடைத்து உள்ளே
புகுந்து
வேட்டை யாடிச் சென்றார்,
சன்னிதியில் ஆராதனை
சமர்ப்புகளைக்
களவாடிக் கொண்டு!
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 15, 2005)]