- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- பெரானகன்
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- கடலம்மா….
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- கடற்கோள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- சுனாமி
- சுனாமி
- கடற்கோள்
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- கவிக்கட்டு 42
- பெரியபுராணம் – 24
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
கோவின் – கோச்சா

கடலலைத் தாலாட்டில்
எம் சோகம் தீர்ந்ததுண்டு.
கட்டுமரமேயானாலும்
நீ காத்திடுவாய் என்றே
அகண்ட ஆழ்கடல் சென்று
வாழ்தலின் விடை கண்டோம்…
எமக்கு அனைத்துமாய்
இருந்த உன்னை,
அன்னையாய்
அது தாண்டி,
‘இறை ‘ என்றே கொண்டோம்..
தெய்வமே, கடலே…
ஏன் எம்மை
‘இரை ‘ என்று நினைத்தாய்….
உனை விட்டால்
உயிர் வாழ
யார் எமக்கு உதவுவார்…. ?
சந்தோஷம் முடிந்தபோன
இந்த சுனாமி ஆக்ரோஷம் தாண்டி
உன் மேல் இருக்கும்
நம்பிக்கைத் தளராமல்
இதோ,
கரையிலிருந்து
கட்டுமரத்தை
கடலில் தள்ளிக்கொண்டு….
நாங்கள் –
அப்பாவி மீனவர்கள்….
— கோவின் – கோச்சா —-
gocha2004@yahoo.com