- விளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை ?
- கடிதம்
- தன் வினை
- தனிமையில் ஒரு பறவை
- சிவ சேனை பற்றிச் சில நினைவுகள்
- படித்ததும் புரிந்ததும்..(7) குலுக்கல் முறையில் அமைச்சர் – சொல்லி மறந்த கதை;
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 33
- உனக்கும் எனக்குமான உரையாடல்
- காலத்தின் தழும்புகள்
- தவறாமல் வருபவர்
- காதல் நாற்பது (44) உன் ஆத்மவேர் என்னுள்ளே !
- அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து
- பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?
- கால நதிக்கரையில்……(நாவல்)-29
- யாரோ அவர் யாரோ எங்கே போகிறாரோ?
- 1981-இல் தொடங்கிய ‘சுட்டி’: பெயருக்கேற்ற சிற்றிதழ்
- அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2 பாகம் 2
- தேரோட்டி இல்லாது !
- இளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை!!
- இருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்
- கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)
- புறநானூறும் தமிழர் வரலாறும்
- எல்லைகளற்று எரியும் உலகு!
- INTERNET BROADCASTING SCHEDULE – National Folklore Support Centre
- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.
- கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும்
- கவிஞர் ரசூல் எழுத்தும் ஊர்விலக்கமும்
- கடிதம்
- சர்வைவல் ஆப் பிட்நெஸ்!
- எனது துயரங்களை எழுதவிடு…!
- பம்பாய்த் தமிழ்ச் சங்கம் எஸ் ஷங்கரநாராயணனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
- துவாரகை தலைவனின் “பீங்கானிழையருவி’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா
வ.ந.கிரிதரன்

எத்தனைமுறை பார்த்தாலும்
அலுக்கவில்லை.
இரவுவானும், மதியும்,
சுடரும், புள்ளும், பொழுதும்
மற்றும் இயற்கை வளமும்,
நிகழ்வும்தான்.
நோக்கும்பொழுதெல்லாம்
நினைவலைகளெழும்பும்.
நெஞ்சு தண்ணுணர்வில்
தளும்பும்..
விரிவெளியதில்
விரையும் வாயுக்குமிழி.
விந்தை! விந்தை!
விந்தையோ விந்தை!
உயிர்த்துடிப்புடனொரு
முட்டை!
இட்ட பட்சிதான் யாதோ?
காலமற்ற வெளியா?
வெளியற்ற காலமா?
காலம் தழுவிய
வெளியின் காதல்!
பிரிக்க முடிந்தவர்
உளரோ?
சித்து, அசித்து..
ஆதி, அந்தம்,.
சடம், சக்தி.
மீறிட முடியாப்
பரிமாணச் சிறை.
ஆயுட்கைதி.யாக
சிறகடிக்க அவாக்
கொண்டதொரு
பட்சியாக
நான்.
இருந்தும்,
விரியும் வெளி.
எல்லைகளற்று எரியும்
உலகு!
ngiri2704@rogers.com