- அக அழகும் முக அழகும் – 1
- தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா
- தாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- தாகம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று
- ‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்
- தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்
- ஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்
- நினைவுகளின் தடத்தில் – 15
- சுதந்திரம்: சித்தம் போக்கு!! (மொழிச் சித்திரம்)
- தன்நோய்க்குத் தானே மருந்து!
- வயதில்லாமல் வாழும் உயிர்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)
- தொலைந்த வார்த்தை
- நீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்
- ஏமாற்றங்கள்
- வன்முறை
- குயில்க்குஞ்சுகள்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்
- முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்
- எட்டு கவிதைகள்
- ஏலாதி இலக்கிய சங்கமம்
- ஊர்க்கிணறு
- தருணம்/2
- ரெண்டு சம்பளம்
- தேடலின் தடங்கள்
- வெள்ளித்திரை ஒளியில் ஈசல்
- அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி ! [கட்டுரை: 38]
- எது சுதந்திரம்?
- “தொலையும் சொற்கள்”
- கவிதைகள்
- ‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா
- என்றும் நீ என்னோடுதான்
- தயிர் சாதம்
- இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்
- 27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை
- Release function of the felicitation volume for the renowned epigraphist Mr. Iravatham Mahadevan
- ஹாங்காங்கின் இலக்கிய வெள்ளி
- எழுத்துப்பட்டறை – மும்பையில்
- பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்
- “மறக்கவே மாட்டோம்”
- லஞ்சத்திற்கு எதிரான கருத்தரங்கம்
ஐ.எஸ்.சுந்தரக்கண்ணண்
சொந்தங்களே சுமையானது
சோகங்களே சுகமானது
பந்தங்களே பகையானது
பாசங்களும் பகல் வேசமானது
நெருங்கிய உறவுகளும்
நெருங்காது போனது
விரும்பிய உறவுகளும்
விரும்பாது போனது
கனிந்த காதல் கூட
கசந்து போனது
நோய்களும் நொடிகளும்
நோகாமல் உள்ளன
பசியும் பட்டினியும்
பகையில்லாது போனது
சமுதாயம் என்பார்வையில்
சங்கடமானது
ஏமாற்றும் ஏமாற்றமும்
ஏகமாய் உள்ளது
குண்டுகளும் தோட்டாவும்
குறிபார்த்தே இருக்கின்றன
கொலையும் கொள்ளையும்
கொள்கையாகிவிட்டன
உலகம் உள்ளங்கைக்குள்
சுருங்கியது போல் மனித மனமும்
சுருங்கிப்போய்விட்டது
நிழல் தேடும் மரங்களே
நிஜமாகி போனது
இத்தோடு முடிந்ததா?என்றால்
பத்தோடு பதினொன்றாய்
வருமையும் சொன்னது
“என்றும் நீ என்னோடுதானென்று”