- The Day After Tomorrow கடல் நீரோட்டம் மெதுவாவதால், பிரிட்டானியா கடும் குளிரை எதிர்நோக்குகிறது
- பெரியபுராணம்- 42 திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்
- காலம் எழுதிய கவிதை – ஒன்று
- எங்கே என் அம்புலி ?
- தோழமையுடன்….
- ராணி
- கீதாஞ்சலி (25) நெஞ்சில் மலரும் நறுமணம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- வேட்கை வேண்டும்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- காற்றுப் பிரிந்த போது. .
- நட்போடு வாழ்தல்
- முயல்தலில் ஒளிர்தலானது….
- அபகரிப்பு
- அசையும் நிழல்கள்
- கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம். சனிக்கிழமை, ஜூன் 04, 2005 தக்கர் பாபா வித்யாலயா
- இந்திய நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு மாண்சாண்ட்டோ பன்னாட்டு விதை நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு தருகிறது
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) தொலைபேசி கண்டுபிடிப்பு -1
- இரயில் பயணங்களில்…
- அவனும் அவளும்
- திருவண்டம் – 2
- கூண்டுகள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதி
- அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்
- ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி
- கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா! ?
- இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா ?
- பணம் தேடுவதில் உள்ள ஆர்வம் குடும்பப்பிணைப்பில் இல்லை!
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 1
- கவிதைக் கோபுரத்தின் பொற்கலசங்கள்
டான்கபூர்

, இலங்கை
கடல் மடியில் தவழ்ந்து.
கடல் மடியில் உணர்ந்து.
கடல் மடியில் கூடி.
கடல் மடியில் காதல் பொழிந்து….
எங்கே என் அம்புலி ?
கடற் காற்றில் மூச்செறிந்தாய்.
கடல் வெளியில் உரத்துச் சிரித்தாய்.
கடல் மடியில் எழுதி வடித்தாய்….
எங்கே என் அம்புலி ?
அச்சம் முகத்தைக் காய்த்து.
இதயத்தில் செட்டை முளைத்து
பொழுது பொழுதாய் அடித்து.
தெருவும் திசையும் வேறுவேறாய்….
எங்கே சென்றது என் அம்புலி ?
எங்கே ஒளிந்;தாய்.
எங்கே மனசை விதைத்தாய்.
எங்கே தூக்கத்தை அணைத்தாய்.
எங்கே கனவைக் கரைத்தாய்.
இனி என்ன ?
நான் எங்கு செல்வேன்.
காற்றின் முதுகில் பயணம் செய்து.
வா.
அன்பே!
இனியேனும் வனம் ஒன்றில் வகைசெய்வோம்.
ஒரு பெருமரத்தில் தவழ்ந்து பூரிப்போம்.
உன் நாள் வரும்
உன் மூக்கை நுள்ள.
கடலை அணிசெய்ய.
என்றும் உன் உருவம் மறவேன்.
உன் தூக்கணம் மின்னிய கடற் புனலில்.
டான்கபூர், இலங்கை
riyasahame@yahoo.co.uk