- தமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு
- குடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்! [2001 ஜனவரி 26]
- சில மாற்றுச் சிந்தனைகள்
- அவன்
- யுத்தம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு
- விடியும்! – நாவல் – (32)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)
- நீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3
- மனசும் மாங்கல்யமும்
- எங்கள் வீட்டுக் காளைக்கன்று
- அறிவிப்பு
- கடிதங்கள் – ஜனவரி 22, 2004
- வாரபலன் – புத்தக யோகம்
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது
- கேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)
- குழந்தைகளின் உலகம்
- திருமணமாம் திருமணம்
- உலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி
- அறிவுக்கே போடப்படும் முக்காடு
- இவர்களைத் தெரிந்து கொள்வோம்.
- சென்னை..என்னை…
- தீர்ப்பு சொல்கிறேன்
- வறுமையின் நிராகரிப்பில்
- ஒரு உச்சிப்பனிக்காலத்தில்
- காதலன்
- உண்மையொன்று சொல்வேன்
- விளையாட்டு
- உருளும் உலகே
- நானும் நானும்
- அன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா
- நண்பன்
- கோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்
- யாரடியோ ?
- கவிதைகள்
- வண்ணாத்திக்குளம்
- தமிழ் இலக்கியம் – 2004
- ஈரநிலம்
- நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘
- கதைஞர்களும் கவிஞர்களும்
- வெங்கட்சாமிநாதனின் விமரிசனப் பயணம்
- விருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்
- மொழிச் சிக்கல்கள்
சத்தி சக்திதாசன்

உள்ளத்தைத் திறந்தின்று உன்னிடம்
உண்மையொன்று உரைத்திடுவேன்
நெஞ்சத்திரையொலொரு நிழற்படம்
நேற்றோடு தூக்கம் மறந்து சிவந்தன – விழிகள்
உணவை மறந்த காரணமே இன்றோடு
உணர்ச்சிகள் நிலையற்று போன நிலை
கனவுகளை மூட்டையாய் என்னிதயம் கட்டி – அதற்கு
கன்னியுந்தன் பெயராலே அர்ச்சனை நடத்திற்று
வில்லுக்கு விஜயன் என்றவொரு வாக்கியம்
வித்தகி உன் பார்வைக்கு முன்னால் பறந்திற்று
காதல் என்ற சொல்லுக்கு புதுஅர்த்தம்
கண்டுபிடிக்க ஓர் புது உணர்வு கொடுத்தாயே
மேகத்தில் மறையும் அந்த ஆதவனை
மோதத்துடிக்கும் என் புதியதொரு வீரமடி
புதுவர்ணம் உன் பெயரால் நான் படைத்து
பூசி மகிழ்ந்திடுவேன் தாஜ்மகாலின் சுவர்களுக்கே
காதலி நீ எனக்கு கொடுத்ததிந்த மையலது
கணநேர தக்குதலால் விளைந்ததொரு இன்பமன்றோ.
————————————————————————–
sathnel.sakthithasan@bt.com