- மழலைச்சொல் கேளாதவர்
- ஆயிரத்து முன்னூறு ரூபாய்
- பால்வீதி
- 4: 03
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)
- என் புருஷன் எனக்கு மட்டும்
- ஒரு கடல் நீரூற்றி
- நண்பர் சுரா அவர்களுக்கு
- கைகளை நீட்டி வா!
- பெரியபுராணம் – 62
- கற்புச் சொல்லும் ஆண்!
- இதயம் முளைக்கும் ?
- புதுமையும்,பெண்ணியமும்!
- இலையுதிர் காலம்
- கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை
- அலறியின் மூன்று கவிதைகள்
- காலம்
- கவிதைகள்
- ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு
- தீயில் கரையத்தானே
- சாவி ? ? ?
- தீயில் கரையத்தானே
- கீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இதயம் முளைக்கும் ?
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)
- கண்காணிப்பு சமுதாயம்
- அமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(!) எழுதிய கடிதம்
- தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!
- தேசியப் பொருளாதாரம்
- பெண்ணீயம் என்பது
- பூவக பூலோக வாழ்க்கை ! (Earth Life in Florida)
- புத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II
- தெளிவு
- சுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்
- கவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….
- எழுத்தில் ஒளிரும் பெருஞ்சுடர்
- 24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005
- திறந்திடு சீஸேம்!
வெ. அனந்த நாராயணன்

பெய்து ஓய்ந்த மழையில்
உதிர்ந்து விழுந்த
இலைகள் மேல்
மரங்களின் கண்ணீர்
நாற்பத்தியெட்டு
வருடங்களுக்குமுன்
இதேபோலொரு
மாலையில்
என் அம்மா
என் வருகைக்காகக்
காத்திருந்திருப்பார்
நானில்லாத அந்த
உலகம்
எப்பவும்போல்
அப்பவும்
இயங்கிக்கொண்டுதான்
இருந்திருக்கும்
இந்த ஈரக்காற்றில்
இன்று நான்
என் அப்பாவையும்
தாத்தாவையும்
தேடுவது போல்
நூறு வருடங்களுக்குப் பிறகு
என் கொள்ளுப் பேரன்
இதைப் படித்துவிட்டு
இன்னொரு
நானில்லாத உலகில்
என்னைத் தேடக்கூடும்
அப்பவும்
நானில்லாத அந்த
உலகம்
எப்பவும் போல்
இயங்கிக்கொண்டுதான்
இருக்கும்
— வெ. அனந்த நாராயணன்
