- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………(11 ) – ‘சி.சு.செல்லப்பா’
- தாகூரின் கீதங்கள் – 15 ஏற்றுக்கொள் பூமித் தாயே !
- கருணாகரன் கவிதைகள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்
- பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா!
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE’S DAY )
- பங்கு சந்தை:: ( அகில உலக LOSS வேகாஸ் …? )
- மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – புத்தக அறிமுகம்
- சம்பந்தமில்லை என்றாலும் – மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு ( ந. சோமயாஜுலு )
- அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்
- திப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை
- சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்
- குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரையும் அதன் தனித்தன்மைகளும்
- தாஜ்மகால்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 6
- நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்
- நேசகுமாரும்…. நல்லடியாரும்….
- திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்
- அஜீவன் இணைய தளம்
- யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு – குறமகள்
- நல்லடியாரின் கடிதம் குறித்து – கர்பளா, வஹ்ஹாபிகள், காபா, பாலியல் வன்முறை, மத மூளைச் சலவை
- இக்கால இலக்கியம்,தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முடத்துவ விண்மீன்களின் ஈர்ப்பலைகள் ! (Gravitational Waves)(கட்டுரை: 15)
- முக அழகிரி – பன்ச் பர்த்டே
- கவிதை
- தீராக் கடன்
- வந்து போகும் சுதந்திர தினங்களும் குடியரசு விழாக்களும்
- விருதுகளின் அரசியலும் கொச்சைப் படுத்தலும்
- மாற்று வழி
- தத்துவத்தின் ஊசலாட்டம்
- Last Kilo bytes – 7 காந்திக்கும் கோட்ஸேக்கும் உள்ள ஓற்றுமை ?/ சீமானின் உரை
- மா.சித்திவினாயகத்தின் மானிட வலிக் கவிதைகள்
- அந்தரங்கம்
- சிங்கப்பூர் – ஜுரோங் தீவு
- பயங்கரபறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்
- குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா?
- பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பொங்கல் திருவிழா 2008
- சாம்பல் செடி
- மந்திரம்
- கதை சொல்லும் வேளை … 1
- வலியும் புன்னகைக்கும்
- திண்ணைப் பேச்சு – பிப்ரவரி 7, 2008
அறிவிப்பு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல்துறையில் இக்கால இலக்கியம் என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் எதிர்வரும் மார்ச்சுத்திங்களில் நடைபெற உள்ளது.
புதினம்,சிறுகதை, நாடகம்,உரைநடை ஆகிய உட்பிரிவுகளில் கட்டுரை வழங்கலாம். பல்கலைக்கழகம்,கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்,முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இக்கருத்தரங்கில் கட்டுரை படிக்கலாம்.
04.03.2008 முன்னர் கட்டுரை,வரைவோலை அனுப்பி வைக்கப்பெறுதல் வேண்டும்.பேராளர்கட்டணம் உரூவா 400 /-
வரைவோலை எடுக்கவேண்டிய முகவரி :
Registrar,
Annamalai university
Annamalainagar
மேலும் விவரங்களுக்கு :
முனைவர் பா.மாலினி
முனைவர் கி.கொளஞ்சி
தமிழியல்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர் -608 002
பேசி : 98423 39066
செய்தி : முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
muelangovan@gmail.com