- விருதுநகரில் விடியல் விழா நாள் 8/3/2007 வியாழன் மாலை 5.30 மணி
- எண்ணச் சிதறல்கள் – சாரு, சாய் பாபா, அமிர்தானந்தமயி, தமிழக முதல்வர், கனிமொழி,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
- தொலைந்த ஆன்மா
- நீர்வலை – (13)
- உண்மை கசக்கும்
- “மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ!!!”
- சுதந்திரமும் சுதந்திரம் துறத்தலும்
- கடல் மெளனமாகப் பொங்குகிறது
- நியூசிலாந்து பயண நினைவுகள்
- அம்பைக்கு விளக்கு விருது வழங்கும் விழா
- சினிமா – BABEL
- ‘பெரியார்’ வருகிறார்!!
- காதல் நாற்பது (11) காதலுணர்வு எழிலானது !
- புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 நூல்வெளியீடு
- எரங்காட்டின் எல்லைக்கல்
- அரசியல் கலந்துரையாடல்
- மடியில் நெருப்பு – 27
- ஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா?
- திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்’
- கவிதையின்மீது நடத்தப்படும் வன்முறை……
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2)
- நிலவு “டால்பின்”
- பெரியபுராணம்-124 திருமூல நாயனார் புராணம் தொடர்ச்சி
- ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து
- சமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்
- கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி
- வாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)
- கலவியில் காயம் – நடேசன்
- குருதிவடியும் கிறிஸ்து
- தூரமொன்றைத் தேடித்தேடி..
- நாங்கள் புதுக்கவிஞர்கள்
- கவிதைகள்
- கவிதைகள்
- கடித இலக்கியம் -47
- வால்மீனில் தடம் வைத்து உளவப் போகும் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல்
அறிவிப்பு
“இலங்கை இனப்பிரச்சனையும் தீர்வுத்திட்டமும் ”
அரசியல் கலந்துரையாடல்
அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக சகல இன வல்லுனர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் காணப்படும் ஆரோக்கியமான அம்சங்களை முன்னெடுத்து சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை அடையமுயலுமாறு இலங்கை இனப்பிரச்சனையில் அக்கறை கொண்ட சகல தரப்பினரையும் கோருவதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்படுகின்றது.
காலம் : 03.03.2007 சனி
நேரம் : பிற்பகல் 15.00 மணியிலிருந்து 20.00 மணி வரை
இடம் : சபாலிங்கம் மண்டபம்
Garges – Sarcelles
அரசியல் ஆர்வலர்கள் அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.
நண்பர்கள் வட்டம் – பிரான்ஸ்