- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் ! (கட்டுரை: 35)
- தாகூரின் கீதங்கள் – 40 யாருடைய தவறு அது ?
- காற்றினிலே வரும் கீதங்கள் – 28 கண்ணன் என் அரசன் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 16 (சுருக்கப் பட்டது)
- பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ – கொட்டிக்கிடக்குது அழகு
- ஊடுருவிப் பார்க்கும் கண்கள்
- திவசம் @ டோம்பிவிலி – அவுட்சோர்ஸிங் (Outsourcing)
- அறியாமல் பிழை செய்யும் அவர்களை…அரவாணிகளே… மன்னித்து விடுங்கள்…!
- நினைவுகளின் தடத்தில் – 14
- அவுஸ்திரேலியாவில் எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழா
- மதங்களின் பெயரால்
- வாழ்வியல்: ஃபஜிலா ஆசாதின் மந்திர மொழிகள்!!
- நூல்வெளியீடு “பிரம்மா”
- எல்லாம் கடவுள் செயல்
- யாதும் ஊரே
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 28 மாப்பசான்
- அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது
- கைமறதியாய் எடுத்துவந்த மூக்குக்கண்ணாடி
- இரயில் நிலையப் பெஞ்சு
- தமிழுக்கு தமிழ் என்றே பெயர்
- அணு ஒப்பந்தம், ஆட்சி மாற்றம்
- அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!
- நினையாத நினைவு
- என்றான், அவன்!
- இந்தியாவின் சாதனை மறைக்கப்பட்ட மர்மம் !!
- கவிதை௧ள்
- இன்னும் கொஞ்சம்…!
- நலந்தானா அண்ணா?: பாட்டால் நலம் விசாரித்த கண்ணதாசன்
- இந்தக் கடிதத்தில் முகவரி இல்லை
- பிரகிருதி
- கோவையில் மதுவுக்கு எதிரான மக்கள் இயக்கம்
- குர்சி (நாற்காலி)
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- சொல்ல வேண்டிய சில… 1
- 27-வது பெண்கள் சந்திப்பு , கனடா
- In Memory of Sri Lanka’s Black July
ஒளியவன்

அருகிலிருந்தவர்
அணு ஒப்பந்தம் பற்றியும்
ஆட்சி மாற்றம் பற்றியும்
பக்கம் பக்கமாகப்
பேசிக் கொண்டிருந்தபொழுது
கவனத்தை ஈர்த்தது
கனத்த குரலொன்று.
பரபரப்பான பேருந்து நிலையத்தில்
பார்ப்பவர்கள் இடமெல்லாம்
தண்ணீர் வேண்டுமா
தண்ணீர் வேண்டுமாவென்றுக்
கூவிக் கூவி விற்றபடி
பாவி ஏழைச் சிறுவன்
பசிக்காக உழைத்தான்.
கல்வியென்ற ஒன்றை
கண்டிருப்பானா இவன்?
அணு ஒப்பந்தமும்
ஆட்சி மாற்றமும்
பற்றிய எந்தக் கவலையும்
மாற்றிடுமா இவன் வாழ்வை?
புறப்பட்ட பேருந்து மெதுவாக
பேருந்து நிலையத்தைவிட்டு
வெளியேறிய பொழுதும்
விழியகற்றாது பார்த்துக்
கொண்டே இருந்தேன் அவனை
கண்கள் அயர்ந்து
தண்ணீர் தாகத்தில்
தொண்டை வறண்டு
மயக்கமுற்று விழுந்தான் என்
மண்ணின் மைந்தன்.
mailme.baskar@gmail.com