- தோப்பு
- கவுரியின் எதிர்காலம் ?
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 37
- பெரியபுராணம் – 9
- தேடுகிறேன் தோழி
- கவிக்கட்டு 25-காதலின் மறுவடிவம்
- அந்தத் தருணங்களில்…!
- எங்கள் பாரதி ஒரு தென்றல்.
- பூகம்பம்
- பசுமைப் புரட்சி….
- பாரதி (பா)ரதத்தின் சாரதி
- அந்தத் தருணங்களில்…!
- சித்தனாய் நானிருந்தால்.. ?
- அக்கினி விதைகள்
- இரவுத்தினவுகள்
- கழுதைகளுக்குத் தெரியுமா….
- நாட்குறிப்பு
- உயர் இரத்த அழுத்தம் – ஓர் அமைதிக் கூற்றுவன்
- பூச்சிகளைத் தின்னும் செடிகள்
- சரித்திரப் பதிவுகள் – 2 : U – படகுகள்
- சுந்தர ராமசாமியுடன் ஒரு கலந்துரையாடல் – செப்டம்பர் 19,2004
- திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி
- ஆய்வுக் கட்டுரை: முகப்பேறு ஆய்வு
- வாழ்வதற்காக சாகத்துணிந்த மீனவர்களும் சேது சமுத்திரமும்
- வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
- மெய்மையின் மயக்கம்-17
- ஓர் இனிய மாலைப் பொழுது இயக்குனர் சேரனுடன்…
- சமூக விரோதியாகிய கார்
- பெ அய்யனாரின் ‘அலை புரளும் வாழ்க்கை ‘- நூல் அறிமுகம்
- அனைத்துலக அரங்கில் தமிழ்
இரா. அரிகரசுதன்

எங்கள்
தோல் உரிந்த வெம்மைகளில்
வெகுண்டு அழும் உணர்வுகள்
வளிந்து கொண்டே
நிரம்பிக் கிடக்கின்றன.
வெம்மைகளை உறிந்து கொண்டு
பாளம் பாளமாய் கிடக்கும்
பழுத்தக்கறுப்பாய் வெளிச்சப்படுவது
வெற்று உடம்புகள் அல்ல
அவை அநீதிகள் விளைத்த
புண்முகங்கள்.
எத்தனை தள்ளிப்போக்கள்,
ஆலய மறுப்புகள்,
பொதுகுடிநீர் மறுப்புகள்,
மேலாடை மறுப்புகள்
கல்வி மறுப்புகள்…
இப்படியாய் எங்கள்அத்தனை
வெந்தழல்களிலிருந்தும்
ஆயிரம் ஆயிரம்
அக்கினி விதைகள் எழுந்து நிற்கின்றன
வகுப்புவாதத்தை தின்று வளர்வதற்காய்.
15.08.2004
—-
inian_tamil@rediffmail.com